டெல்லி போலீஸ் கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு வரும் நவம்பர் 24ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானாவை கடந்த ஜூலை மாதம் டெல்லி காவல்துறை கமிஷனராக மத்திய அரசு நியமித்தது அவர் ஓய்வு பெறும் வயதை அடைந்துவிட்ட போதும் ஓராண்டு பணி கால நீட்டிப்பு வழங்கி இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டது.
இது முற்றிலும் விதிமுறை மீறல் என்றும் உச்சநீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளை மீறும் வகையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு. பிறப்பிக்கப்பட்டிருந்தது இதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த மனுக்கள் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது சரியான விதிமுறை அல்ல எனவே இதனை எஸ்எல்பி வழக்காக பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து வழக்கினை மாற்றி தாக்கல் செய்ய மனுதாரர் தரப்பு ஒப்புக் கொண்டதையடுத்து வழக்கின் விசாரணை வரும் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!