இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. விராட் கோலி, ஷமி, பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், அவேஷ்கான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராகுல் டிராவிட் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் போட்டி என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தவிருப்பதால் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதில் டிம் சவுதி அணியை வழிநடத்துகிறார்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!