சசிகலாவிடம் நான்கு அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் தனபாலுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தாமரைக்கனி மகன் ஆணழகன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்து நான்கு அமைச்சர்கள் ஆலோசனை பெற்றதாக புகார் தெரிவித்திருந்தார்.
அந்த அமைச்சர்களை முதலமைச்சர் கண்டிக்கவில்லை எனவும் எனவே அந்த அமைச்சர்கள் நான்கு பேர் மற்றும் முதலமைச்சர் ஆகிய ஐந்து பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை சபாநாயகர் தனபாலுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு அவர் பதிலளிக்காத நிலையில், செப்டர்பர் 3ஆம் தேதிக்குள் சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என இன்று நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!