சசிகலாவிடம் நான்கு அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சபாநாயகர் தனபாலுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தாமரைக்கனி மகன் ஆணழகன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலாவைச் சந்தித்து நான்கு அமைச்சர்கள் ஆலோசனை பெற்றதாக புகார் தெரிவித்திருந்தார்.
அந்த அமைச்சர்களை முதலமைச்சர் கண்டிக்கவில்லை எனவும் எனவே அந்த அமைச்சர்கள் நான்கு பேர் மற்றும் முதலமைச்சர் ஆகிய ஐந்து பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளை சபாநாயகர் தனபாலுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு அவர் பதிலளிக்காத நிலையில், செப்டர்பர் 3ஆம் தேதிக்குள் சபாநாயகர் பதிலளிக்க வேண்டும் என இன்று நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை