சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் மழை பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
சென்னையில் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் முழுவதுமாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு விட்டது. இந்த மழை வெள்ள பாதிப்புகளை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சென்னை அம்பத்தூர் பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!