பெருமழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள உத்தராகண்டில் 65 சதவிகித சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ள பாதிப்பில் இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில், அல்மோரா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் சிக்கியுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யானை ஒன்றும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டுள்ளது. தொடர் கனமழையால் பவுரி, லான்ஸ் டவுன், சம்பாவாட் உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்படைந்துள்ள நிலையில், கோசி உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மீட்பு பணிகளை தொடர்வதில் சிக்கல் இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு அபாயம் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
யாரும் நிபுணர்கள் அல்ல; குறைகளை பொறுப்போம் - ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கும் சொமேட்டோ!
பாதிப்பு நிலவரம் குறித்து உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்