உலக பட்டினி அறிக்கையின்படி மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது. 94வது இடத்திலிருந்த இந்தியா 101வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்'(The Global Hunger Index)வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியாவுக்கு 101வது இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பசி தீவிரமான நாடுகள் என அடையாளம் காணப்பட்ட 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. கடந்தாண்டு வெளியான இந்த அறிக்கையில் 107 நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் இருந்தது.
இந்தியாவுக்கு பிறகு 15 நாடுகள் மட்டுமே மோசமான நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை முறையே, பப்புவா நியூ கினி 102வது இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் 103வது இடத்திலும், நைஜீரியா 104வது இடத்திலும், காங்கோ 105வது இடத்திலும் உள்ளது. இதில் 116வது இடமான கடைசி இடத்தில் பட்டினியில் பின்தங்கிய நாடாக சோமாலியா இருக்கிறது.
அண்டைநாடுகளான பாகிஸ்தான் (92), நேபாளம் (76), பங்களாதேஷைக்காட்டிலும் இந்தியா பின்தங்கியிருக்கிறது. உலகளாவிய பசி குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட 'குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ்'(GHI) தற்போதைய கணிப்பின்படி, 47 நாடுகள் - 2030 க்குள் குறைந்தபட்ச பசியைக் கூட பூர்த்தி செய்ய தவறிவிடும் என்று தெரிவித்துள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!