தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,578 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,597 என உருவாகியிருந்த நிலையில், இன்று பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. 1,51,855 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 12 வயதுக்குட்பட்டோர் 94 பேர் குழந்தைகள்தாம். அதேபோல சென்னையை சேர்ந்தவர்கள் 188 பேர். முன்னராக சென்னையில் 190 பேருக்கு உறுதிசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் இன்று ஒரு நாளில் மேலும் 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் அரசு மருத்துவமனைகளில் 16 பேர்களும், தனியார் மருத்துவமனைகளில் 8 பேர்களும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 35,627 என உயர்ந்துள்ளது.
தற்போதைய கொரோனா சிகிச்சையில் 17,046 பேர் சிகிச்சையிலுள்ளனர். மேலும் 1,607 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,14,291 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்