இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இன்னும் வேகம் தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை சுமார் 14 லட்சம் கர்ப்பிணிகள் கொரோனாவுக்கு எதிராக முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும் இது குறைவுதான் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதில் கர்ப்பிணிகள் மத்தியில் இப்போதுதான் விழிப்புணர்வு காணப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவதில் இன்னும் வேகம் தேவை என்று தெரிவித்துள்ளது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்