தமிழில் சந்தானம் ஜோடியாக, ’வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ’இனிமே இப்படித்தான்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஆஸ்னா ஜாவேரி. இதையடுத்து, ’மீன் குழம்பும் மண்பானையும்’ படத்தில் நடித்தார். இப்போது ஆரியுடன், நாகேஷ் திரையரங்கம், நகுலுடன் பிரம்மா. காம் படங்களில் நடித்துவருகிறார்.
இதுபற்றி ஆஸ்னா கூறும்போது, ’தமிழில் நல்ல கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கான கதைகளைத் தேடி வருகிறேன். நாகேஷ் திரையரங்கம் படத்தில் புத்தகங்கள் விற்கும் பெண்ணாக நடிக்கிறேன். ஆரி, ரியல் எஸ்டேட் புரோக்கராக வருகிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. பிரம்மா.காம் படத்திலும் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளேன். மற்ற மொழிகளில் நடிக்கவில்லையா என்று கேட்கிறார்கள். தெலுங்கு, மலையாளத்தில் சில கதைகள் வந்துள்ளது. இன்னும் முடிவு செய்யவில்லை’ என்கிறார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!