ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து மோசூல் நகரம் மீட்கப்பட்டு ஒரு மாதமாகியும் இன்னும் அங்கு இயல்புநிலை திரும்பவில்லை. மறு கட்டமைப்புப்பணிகள் முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்ப பல ஆண்டுகள் ஆகும் என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து ஈராக்கின் மொசூல் நகரம் மீட்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையிலும், உள்கட்டமைப்புகளைச் சீரமைப்பதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. 8 மாதங்களுக்கும் மேலாக நடந்த சண்டையில் நகரின் கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகி இருப்பதால், சொந்த வீடுகளுக்கு திரும்பிய மக்கள் அனைவரும் தங்களது எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தற்போது பாதுகாப்பாக உணர்ந்தாலும், இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மொசூல் நகரை மறுகட்டமைப்புக்கான வேலை துவங்க சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என ஐநா மதிப்பிட்டுள்ளது.
Loading More post
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
மகாராஷ்டிராவில் அதிரடி - பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் உத்தரவு
பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை கூடாது - முகமது ஜுபைர் விவகாரத்தில் ஐ.நா. கருத்து
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix