ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘ஓய்எஸ்ஆர் தெலங்கானா’என்ற கட்சியை ஷர்மிளா தொடங்கியுள்ளார். ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறும் வகையில் ஷர்மிளா தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அப்போது பேசப்பட்டது.
இந்நிலையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு போட்டியாக ‘ஓய்எஸ்ஆர் தெலங்கானா’ என்ற கட்சியை ஷர்மிளா தொடங்கியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை முதல்வர் சந்திரசேகர ராவ் நிறைவேற்றாத காரணத்தினால், புதுக் கட்சியை தொடங்கி, தந்தையின் நல்லாட்சியை அமைக்கப் போவதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?