ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘ஓய்எஸ்ஆர் தெலங்கானா’என்ற கட்சியை ஷர்மிளா தொடங்கியுள்ளார். ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறும் வகையில் ஷர்மிளா தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து, அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அப்போது பேசப்பட்டது.
இந்நிலையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்கு போட்டியாக ‘ஓய்எஸ்ஆர் தெலங்கானா’ என்ற கட்சியை ஷர்மிளா தொடங்கியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை முதல்வர் சந்திரசேகர ராவ் நிறைவேற்றாத காரணத்தினால், புதுக் கட்சியை தொடங்கி, தந்தையின் நல்லாட்சியை அமைக்கப் போவதாக ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
Loading More post
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!