சென்னை மெரினாவில் இளைஞர்கள் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மெரினாவில் நாளை கூடுவதற்காக இளைஞர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதனால் மெரினாவில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் கூட்டம் கூடக் கூடாது என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மெரினாவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வருவோரை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்