கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 31ஆம் தேதி வரும் முழு ஊரடங்கை தமிழக அரசு அமல் செய்துள்ளது. அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தளர்வுகளற்ற ஊரடங்கில் நியாய விலை கடைகள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன் மூலம் நியாய விலையில் கிடைக்கும் பொருட்களை மக்கள் பெற்று பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காய்கறி மற்றும் பழங்களை தமிழக அரசே நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் மாநிலம் முழுவதும் மக்களுக்காக விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அதன் படி செவ்வாய்கிழமை முதல் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என்றும், 2 ஆயிரம் ரூபாய் முதல் தவணை கொரோனா நிவாரண நிதியைப் பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்