தமிழகத்தில் வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் விவரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. விவரங்கள் பெற்றவுடன் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கர்நாடக அரசு காவிரியில் சரிவர தண்ணீர் திறந்து விடாததாலும், பருவமழை பொய்த்ததாலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக விளைநிலங்களில் பயிர்கள் கருகியதால் மனமுடைந்த விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் மரணம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் பன்னீர்செல்வம், தமிழகத்தில் வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் விவரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. விவரங்கள் கிடைக்கப் பெற்றவுடன் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!