நாட்டில் 9,02,291 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் , 1,70,841 பேருக்கு வென்டிலேட்டர்கள் தேவைப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்த அமைச்சர்கள் குழுவின், 25 வது கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நாட்டில் 1.34 சதவீத கொரோனா நோயாளிகள் ஐ.சி.யுவிலும், 0.39 சதவீத நோயாளிகள் வென்டிலேட்டர்களிலும், 3.70 சதவீத நோயாளிகள் ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட நிலையிலும் உள்ளனர் என தெரிவித்தார்.
இதன்படி நாட்டில் மொத்தமாக சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளில், ஐ.சி.யூவில் 4,88,861 நோயாளிகளும், வென்டிலேட்டரில் 1,70,841 நோயாளிகளும், ஆக்ஸிஜன் வழங்கப்பட்ட நிலையில் 9,02,291 நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த சூழலில் பல மாநிலங்கள் மருத்துவ ஆக்ஸிஜன், படுக்கைகள் மற்றும் முக்கியமான மருந்துகளின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்கின்றன.
Loading More post
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!