தேர்வுகளை கண்டு மாணவர்கள் அச்சம் கொள்ளக் கூடாது என்றும் அதை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாடினார். காணொலி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 91 வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர், சில நேரங்களில் தேர்வுகள் குறித்து மாணவர்கள் மத்தியில் பெற்றோரும் உறவினர்களும் பள்ளிகளும் ஏற்படுத்துவிடுவதாக குறிப்பிட்டார்.
தேர்வுகள் குறித்த நெருக்கடியை தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்த கூடாது என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். வாழ்க்கை என்பது நெடிய பயணம் என்றும் அதில் தேர்வு என்பது ஒரு சிறிய நிறுத்தம் மட்டுமே என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோரின் கேள்விகளுக்கும் பிரதமர் பதில் அளித்தார்.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி