வாக்குச்சாவடி மையத்தில் தன்னிடம் செல்ஃபி எடுக்க முயன்ற நபரின் போனை பிடுங்கிய அஜித், சிறிது நேரம் கழித்து அந்த நபரை எச்சரித்து போனை அவரிடம் ஒப்படைத்தார். இறுதியாக வாக்குச்செலுத்தி விட்டு, வாக்குசாவடி மையத்தை விட்டு வெளியேறிய அஜித், அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் கண்டிப்புடன் நடந்தமைக்கு வருத்தம் தெரிவித்து முககவசம் அணியுமாறு வலியுறுத்தினார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்