ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்சார் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஏப்ரல் 9 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், கடந்த ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்சார் படேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் போட்டிகளுக்காக மும்பையிலுள்ள ஹோட்டலில் தங்கி பயிற்சி பெற்றுவரும் அக்சார் படேலுக்கு 28 ஆம் தேதி செய்யப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவுகள் வந்தது. அதன்பின்னர் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அக்சார் படேல் தனிமைப்படுத்தப்பட்டு, டெல்லி கேப்பிடல்ஸ் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் அந்த அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ