கரூர் மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளில், ஆளும் கட்சியின் உயர் பதவியில் இருப்பவரின் ஆசியோடு, மதுவிற்பனை நடைபெறுவதாக எம்எல்ஏ செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.
தினகரன் ஆதரவு அதிமுக அம்மா அணி எம்எல்ஏ செந்தில்பாலாஜிவான செந்தில்பாலாஜி இதுகுறித்து கூறுகையில் ’கரூர் மாவட்டத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளில், ஆளும் கட்சியின் உயர் பதவியில் இருப்பவரின் ஆசியோடு, மதுவிற்பனை நடைபெறுகிறது. போலீஸாரும் மாமூல் பெற்றுக்கொண்டு மதுவிற்பனையை அனுமதிக்கின்றனர். அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவான என்னை புறக்கணித்துவிட்டு, பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது என குற்றம்சாட்டி உள்ளார்.
Loading More post
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
'இந்திய வீரர்கள் மீதான இனவெறி கருத்து': தீவிர விசாரணையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி