மக்கள் நீதி மய்யம் பொருளாளர் சந்திரசேகரன் ரூ.80 கோடி வருவாயை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டுநாட்களுக்கு முன்பு அரசு ஒப்பந்ததாரரான சந்திரசேகரனுக்கு சொந்தமான இடங்களிலிருந்து ரூ.11.50 கோடி ஐடி துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருப்பூர், தாராபுரத்தில் சந்திரசேகரனுக்கு சொந்தமான 8 இடங்களில் அந்த ஐடி ரெய்டு நடந்தது.
தற்போது மீண்டும் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் ரூ.80 கோடி வருவாயை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்