சிரியாவில் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஆயுதக் குழுவினருக்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு அமைப்பு அளித்து வரும் பயிற்சியை நிறுத்தி வைக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் இதழ் செய்தியை அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ரஷ்யாவுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் போரில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்து வருகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எடுத்த இந்த முயற்சிகளுக்கு குறைந்த அளவு பலன்களே கிடைத்திருக்கின்றன. தற்போதைய நிலையில், சிரியா அதிபர் அசாத்தின் படைகள், ரஷ்ய ராணுவம், ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஆயுதக் குழுக்கள் ஆகியவற்றுக்கே வெற்றி கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
Loading More post
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?