விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி, அந்த பணிக்கு சென்று மூன்று நாட்களே ஆன நிலையில் விபத்தில் சிக்கிய தகவல் நெஞ்சை உறைய வைக்கின்றன. உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு பின்னும் வறுமையின் துயரம் நீள்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கற்பகவள்ளி என்ற 7 மாத கர்ப்பிணி பட்டாசு ஆலையில் வேலைப்பார்த்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக பட்டாசு தொழில் தெரியவில்லை என்றாலும் அப்பா, அம்மா தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்ததால் கற்பகவள்ளியும் வேலைக்கு சென்றுள்ளார். கற்பகவள்ளி பிஎஸ்சி விலங்கியல் பட்டம் படித்துள்ளார். இந்நிலையில் அவர் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!