கொரோனா தொற்றைத் தொடர்ந்து அதிக பரப்பளவுள்ள வீடுகளை வாங்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வாங்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் சராசரி பரப்பளவு அண்மை ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வந்ததாகவும் ஆனால் கடந்தாண்டு இது அதிகரித்ததாகவும் அனராக் கன்சல்டன்ட் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட 7 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்ததாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
2019-ஆம் ஆண்டு விற்பனையான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளின் சராசரி பரப்பளவு ஆயிரத்து 50 சதுர அடியாக இருந்த நிலையில், 2020இல் இது ஆயிரத்து 150 சதுர அடியாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்தே பணிபுரிவது, கல்வி கற்பது ஆகிய சூழல்கள் பரவலானதால் அதிக பரப்பளவுள்ள வீடுகளுக்கு தேவை அதிகரித்திருக்கலாம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
Loading More post
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி51 ராக்கெட்!
திருப்பூர்: ஏடிஎம் இயந்திரத்தை அலேக்காக தூக்கிச் சென்ற கொள்ளையர்கள் - சிசிடிவி காட்சி!
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி