நடிகர் அமிதாப் பச்சனின் கொரோனா விழிப்புணர்வு காலர் ட்யூனுக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தது. அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சன் குரலுடன் கூடிய காலர் டியூன் ஒன்றும் வெளியிடப்பட்டது. இருமல் சத்தத்துடன் தொடங்கும் அந்த காலர் டியூனில், இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸை எதிர்த்து போராடுகிறது எனத் தொடங்கி, கொரோனா காலத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுங்குமுறைகளை அமிதாப் பச்சன் விவரிப்பார்.
இந்தக் காலர் டியூனை நிறுத்தக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் காலர் ட்யூனுக்கு எதிரான பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Loading More post
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மது அருந்தலாமா? - மருத்துவர் தரும் விளக்கம்
வருங்காலத்தில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம்: கே.எஸ்.அழகிரி
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு; கையெழுத்தானது ஒப்பந்தம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!