மதுரை - அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தான் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளையை களம் இயக்கியுள்ளார். ஐராவதம் பகுதியை சேர்ந்த லோகதர்ஷனி என்ற அந்த மாணவி 8 வயதிலிருந்தே காளையை வளர்த்து வந்துள்ளார்.
போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் அவருக்கு ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அடுத்த முறை வெற்றி பெற்ற பிறகு பரிசை பெற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார் அந்த இளம் பெண்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’