தமிழகம் முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மக்கள் வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை எரித்ததால் சாலையில் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் போகி கொண்டாட்டத்தையொட்டி பழைய பொருட்களை மக்கள் எரித்ததால் புகைமூட்டத்துடன் பனிமூட்டமும் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதனால், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை வைத்துள்ளது. அதோடு, காற்று மாசை தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு