நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்து திரையரங்குகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் எனவும், பிற காட்சிகளுக்கு 300 ரூபாய் எனவும் கட்டணம் நிர்ணயிகப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது போன்று கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்