இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.200க்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 16ம் தேதிமுதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில், கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து பிரதமர் மற்றும் அனைத்து மாநில ஆளுநர்களுக்கிடையேயான ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. முதற்கட்டமாக 1 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு சீரம் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியானது. தற்போது தடுப்பூசி விலைகுறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
அதில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200க்கு கிடைக்கும் என தற்போது சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கோவிஷீல்டு மருந்துகளை அனுப்பும் பணி நாளை காலை முதல் தொடங்கு என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
Loading More post
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்