ராமதாஸ் உடன் அதிமுக அமைச்சர்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சென்றுள்ளனர். இந்த சந்திப்பில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் தங்களின் அரசியல் நிலைப்பாடு மாறக்கூடும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாக சொல்லப்படும் நிலையில், அது சம்பந்தாமாகவும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது.
Loading More post
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்