மதுரை அலங்காநல்லூரில் வசிக்கும் லோகநாதனின் மனைவி பாண்டிச் செல்விக்கு ஜல்லிக்கட்டு காளை என்றால் அத்தனை பிரியம். சிறு வயது முதலே காளைகள் வளர்ப்பில் அதீத ஈடுபாடு கொண்ட அவருக்கு, ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை துயரத்தை ஏற்படுத்தியது.அதன்பின், 2017ஆம் ஆண்டு இளைஞர்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க மெரினா போராட்டத்தின் காரணமாக, ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது. அதை நினைவு கூறும் விதமாக அலங்காநல்லூர் மக்கள் ஒன்றுசேர்ந்து, 2 மாத கன்றுக்குட்டியை வாங்கி பாண்டிசெல்விக்கு பரிசாக வழங்கினர். அவரின் குடும்பம் அதற்கு கருப்பன் என பெயரிட்டு வளர்த்து வருகிறது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?