கொரோனா பெருந்தொற்று காலத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நட்சத்திர விடுதிகள் கூட பாதிப்பை சந்தித்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டி கிராமத்தில் உள்ள பாரம்பரிய விடுதி வரவேற்பை பெற்றுள்ளது. 117 ஆண்டு பழமை மிக்க இந்த வீடு, தங்கும் விடுதியாக செயல்பட்டுவரும் நிலையில், கொரோனா காலத்திலும், சுற்றுலாப்பயணிகள் இங்கு விரும்பிவருகிறார்கள். நட்சத்திர விடுதிகளும், ரிசார்டுகளும் தராத ஒரு அனுபவத்தை இந்த இடம் தருவதாக சுற்றுலாப்பயணிகள் கூறுகிறார்கள். கர்நாடகம், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து தங்கிச்செல்கிறார்கள்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு