ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு போலியோ சொட்டுமருந்து போடப்படும் என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார்.
வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்குவது வழக்கம். தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகளில் சொட்டுமருந்து வழங்கப்படும்.
இந்த மையங்கள் பொதுவாக காலை 7 மணி முதல் மாலை மணிவரை ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும். மேலும் போக்குவரத்து வசதி இல்லாத ஊர்களிலும் நடமாடும் குழுக்கள் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 17 முதல் 3 நாட்களுக்கு சொட்டுமருந்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்திருக்கிறார்.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?