விசாரணைக்குழு கேட்கும் ஆவணங்களை அண்ணா பல்கலை கழகம் மறைக்கிறது என ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் மீது ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக சென்னை பொதிகை இல்லத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தினமும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் சூரப்பா மீது விசாரணை ஆணையம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கேட்கின்ற ஆவணங்களை பல்கலைகழகம் தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. ஏற்கெனவே உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையில் 3 மாதங்களுக்குள் இந்த விசாரணையை முடிக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படி பிப்ரவரி மாதம் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாத இறுதியிலேயே அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
பரீட்சையில் திரைப்பட பாடல் எழுதியதால் கிண்டல், வெளியேற்றம்: மாணவர் எடுத்த சோக முடிவு
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!