பிரசவத்தின் போது அவசியமின்றி அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வருமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மருத்துவமனைகளில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் லாப நோக்கம் கருதி பல சமயங்களில் தேவை இன்றி, பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்வதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார்.
10 முதல் 15 சதவிகித பிரசவங்களே அறுவை சிகிச்சை மூலம் நடைபெற வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். தமிழகத்தில் 34% பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமே நடைபெறுவதாக அவர் கூறியிருந்தார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!