கொரோனாவிலிருந்து அறிவியல் காப்பாற்றவில்லை; விவசாயிகள்தான் காப்பாற்றினார்கள் என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக சார்பாக எம்.பி கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று ஈரோடு தெற்கு மாவட்டத்தில் , ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அங்கு விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மத்தியில் உரையாற்றியுள்ளார். அப்போது ஊத்துக்குளியில் பேசிய கனிமொழி, விவசாயிகள் இல்லை என்றால் கொரோனாவால் அல்ல; பசியால் இறந்திருப்போம் என்று பேசியுள்ளார். விவசாயிகளுக்காக போராடக்கூடிய இயக்கம்தான் திமுக என தெரிவித்துள்ளார்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி