தீபாவளி நேரத்தில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
தனது மக்களவை தொகுதியான வாரணாசியில் நிறைவேற்றப்பட்டுள்ள 614 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்துவைத்தார். அப்போது பேசிய பிரதமர், தீபாவளி காலத்தில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் பொருளாதாரத்தை ஊக்குவிக்கலாம் என்றார்.
வெறும் விளக்குகளை மட்டுமல்ல, அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் வாங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
Loading More post
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
மு.க.ஸ்டாலினுக்கு திருத்தணி முருகன் கோயிலில் பூஜை செய்த வெள்ளி வேல் பரிசு
சசிகலாவை தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதி
நடராஜன் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு 'தார்' கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’