வேளச்சேரி அதிமுக பகுதி செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான எம்.ஏ மூர்த்தி சென்னை வேளச்சேரி ஹோட்டல் உரிமையாளரைத் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த எழில் என்பவர் வேளச்சேரி 100 அடி சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். நேற்று இவர் அவரது நண்பர்களுடன் உணவகத்தின் முன்பு பேசிக்கொண்டிருந்த போது, அங்கு தனது அடியாட்களுடன் வந்த எம்.ஏ மூர்த்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மூர்த்தியை எழில் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக வேளச்சேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!