வியட்நாம் நாட்டில் ஒரே மாதத்தில் வீசிய நான்காவது சக்தி வாய்ந்த சூறாவளி காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றில் வீடுகள் இடிந்தும், கூரைகள் காற்றில் வீசப்பட்டும், வேருடன் மரங்கள் வீழ்ந்தும் பாதிப்பு நேரிட்டுள்ளது. மத்திய பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளில் வீசிய சூறாவளிகளில் இது மிகவும் சக்திவாய்ந்தது என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுசீந்திரன் பட ஷூட்டிங் கேப்பில் கோயில்களுக்குச் சென்று வழிபடும் சிம்பு !
மழையுடன் வீசிய காற்றால் நிலச்சரிவுகள் ஏற்பட்டதுடன், பல நூறு படகுகள் நீரில் மூழ்கடிக்கப்பட்டன. மேலும், 1.7 மில்லியன் மக்கள் மின்சார வசதியின்றி கிராமங்களில் தவித்துவருகின்றனர்.
சூறாவளி காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் அதிகமான மக்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 89 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக வியட்நாம் அரசு கூறியுள்ளது.
”முடிந்தால் தடுத்துப்பாருங்கள்” பட்டியலின ஆலைய நுழைவு போராட்டத்தில் முத்துராமலிங்க தேவர்!
Loading More post
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு