மத்தியபிரதேசத்தின் சாட்னா மாவட்டத்திலுள்ள கிராமத்தில் நடந்த துர்காபூஜையில், பேயோட்டுவதாக சொல்லி சிறுமியை ஒருவர் அடித்து துன்புறுத்திய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
घटना मप्र के सतना जिले के रामनगर थाना अंतर्गत ग्राम 'नादो' की है, एक नाबालिग लड़की के साथ आरोपी इश्वरदीन गुप्ता द्वारा सार्वजनिक स्थल पर अंधविश्वास एवं पाखंडवाद के नाम पर लड़की के लाख मना करने के बावजूद बर्बरता पूर्ण तरीके से सभी के समक्ष मारपीट कर रहा है। 1/1@ChouhanShivraj pic.twitter.com/Vd1NGZ2UeB — बहुजन शेर सुनिल अस्तेय ?? (@SunilAstay) October 25, 2020
மத்திய பிரதேசத்தின் சாட்னா மாவட்டத்தில் ராம்நகர் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட நாடோ கிராமத்தில் துர்கா பூஜா பந்தலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பீம் ஆர்மியை சேர்ந்த சுனில் அஸ்தே தெரிவித்தார்.
இந்த வீடியோவில் “ சாமியார் போன்ற ஒரு நபர் சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து, அச்சிறுமி வலியால் கத்தும்போது தலைமுடியை இழுப்பதைக் காணலாம். அவன் அவளை பல முறை அடித்து, அறைந்து “நீ யார்” என்று கேட்பது தெரிகிறது. அந்த பெண் தீய சக்திகளால் பிடிக்கப்பட்டுள்ளதை மறுத்தபோது, அவன் மீண்டும் அவளுடைய தலைமுடியை இழுத்து அறைகிறான்.
இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் பலருக்கு முன்னால் நடந்தது, ஆனால் யாரும் அந்த சிறுமிக்கு உதவவில்லை, அதற்கு பதிலாக, அவர்களில் சிலர் அவளிடம் “உண்மையைச் சொல்லுங்கள்” என்று கேட்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.சி.பி.சி.ஆர்) தலைவர் பிரியங்க் கனூங்கோவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
Loading More post
”ரூ12,400 கோடிக்கு புதிய திட்டங்கள்” - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் மாறி மாறி புகழாரம்!
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?