கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதியன்று அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மற்றும் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்த காரணத்தினால் தேர்வை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களும் தேர்வு எழுத உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அவர்களுக்கான மறுதேர்வு நாளை மறுநாள் (அக்டோபர் 14) நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபர் 16 அன்று வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!
தமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு
''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு
5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்
மசினக்குடியும்... ரிசார்ட்டுகளும்! அங்கு நடப்பது என்ன? ஆபத்து யாருக்கு?
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’