கொடைக்கானல் அருகே வீடு தேடி மதுவிற்பனை செய்யப்படும் அவலம் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் நகரப் பகுதியில் 4 மதுக்கடைகள் உள்ளன. மக்களின் தேவை அறிந்து அரசு மதுபானக் கடைகளில் மொத்தமாக மதுவை வாங்கி, கிராம மக்களுக்கு வீடு தேடி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், அரசு நிர்ணயித்த விலையை விட மூன்று மடங்கு அதிகமாக மது விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் கள்ளச் சந்தை வியாபாரிகள் கொள்ளை லாபம் அடைந்து வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கொடைக்கானல் காவல் துறையினர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்