லட்சத்தீவில் கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தால் அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த கல்வியாண்டில் முதல் முறையாக லட்சத் தீவுகளில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 6 முதல் 12 ஆம் வகுப்புகள் ஏற்கெனவே மீண்டும் தொடங்கப்பட்டன. இதன் காரணமாக லட்சத்தீவில் மக்கள் வசிக்கும் 10 தீவுகளில் இருந்து 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவான எட்டு மாதங்களுக்கும் மேலாக, ஒரு கோவிட் 19 பாதிப்பு கூட இல்லாத ஒரே இடமாக லட்சத்தீவு உள்ளது.
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!