டைரக்ட் மெசேஜில் குரலை பதிவு செய்து அனுப்பும் வசதியை கொண்டுவரும் முயற்சியில் ட்விட்டரில் இறங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் முதல் இந்திய பிரதமர் வரை உலகப் பிரபலங்கள் குவிந்திருக்கும் சமூக வலைத்தளமாக ட்விட்டர் திகழ்கிறது. பல அதிகாரப் பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் தளமாக ட்விட்டர் திகழ்கிறது. ஆனால், மற்ற சமூக வலைத்தளங்களில் இருக்கும் அளவிற்கு ட்விட்டரில் கூடுதல் வசதிகள் இல்லை. வார்த்தைகளைகூட அளவாக தான் எழுத முடியும். அதற்குமேல் கமெண்ட் ஆப்ஷனை இணைத்து தான் எழுதமுடியும்.
இந்நிலையில், பயன்பாட்டாளர்களின் கோரிக்கை அறிந்து புதிய அப்டேட் ஒன்றை ட்விட்டர் கொண்டுவரவுள்ளது. அதன்படி, ட்விட்டரின் டைரெக்ட் மெசேஜ் மூலம் குரல் பதிவை அனுப்பும் வசதி சோதிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிரேசிலில் சோதிக்கப்பட்டு வரும் இந்த அப்டேட் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
ஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு போடும் சிஎஸ்கே?!
தொடர் சிகிச்சையில் சசிகலா... முழு விவரம் தருகிறதா இந்த மூன்று நாள் ஹெல்த் அப்டேட்ஸ்?
ஓசூர்: முத்தூட் பைனான்சில் பட்டப்பகலில் ரூ.7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை
100 அடி கட்அவுட், எங்கும் அரசியல் பேனர்கள்.. காஞ்சியில் காற்றில் பறக்கிறதா கோர்ட் உத்தரவு?
பேரறிவாளன் விடுதலை: ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’