கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை மலைப்பகுதியில் வழுக்கி விழுந்து உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிதுறை பகுதியில் சுமார் இருபது வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று முன்னங்கால் மற்றும் உடலில் காயங்களுடன் சுற்றிவந்தது.
இதனையறிந்த வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் காட்டுயானையை பிடித்து அதற்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அதன் நடமாட்டம் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில் காயமடைந்த காட்டு யானை மலைப்பகுதியில் இருந்து சரிந்து விழுந்தது. சுமார் பதினைந்து அடி பள்ளமான பகுதியில் சரிந்து விழுந்ததால் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு