ஊன்றுகோல் உதவியுடன் விவசாயம் பார்க்கும் விவசாயியின் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ஒரு கால் இல்லாத விவசாயி ஒருவர், ஊன்றுகோல் உதவியுடன் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் வயற்காட்டில் மண்வெட்டியை தூக்கிக்கொண்டு வரப்பை அடைத்துக் கொண்டிருக்கிறார்.
காண்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
sad! we failed him.
his tenacity is appreciated. pic.twitter.com/OWeugZKww8 — Vijayakumar IPS (@vijaypnpa_ips) September 17, 2020
Loading More post
அதிமுக தேர்தல் அறிக்கை: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?