தமிழகத்தைச் சேர்ந்த 4 அரசு பி.எட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 4 அரசு பி.எட் கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரியும் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுக்கோட்டை அரசு பி.எட் கல்லூரியில் 1+15 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 1+11 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் குமாரபாளையம் அரசி பி.எட் கல்லூரியில் 1+15 ஆசிரியர்களுக்கு பதிலாக 1+8 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.
திருமயம் சாலை அரசு பி.எட் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் உட்பட சில ஆசிரியர்களும் என்.சி.டி.இ விதிமுறைப்படி நியமிக்கப்படாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்