கொரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கத்தால் ஜூன் மாதம் நடக்க இருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்( Indian Council of Agricultural Research) தேர்வுகளின் தேதிகளை கருத்தில்கொண்டு, மத்திய கல்வி அமைச்சகம் நெட் தேர்வினை மீண்டும் ஒத்திவைத்திருந்தது.
செப்டம்பர் 16 -25க்குள் தொடங்கும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என உறுதி செய்துள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வுகள் 16,17,22 மற்றும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளதால், நெட் தேர்வு செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என என்.டி.ஏ வின் மூத்த இயக்குநர் சாதனா பரஷார் தெரிவித்துள்ளார்.
இரண்டு தேர்வுகளுக்கும் முன்பதிவு செய்திருக்கும் மாணவர்களின் கோரிக்கையை கருத்தில்கொண்டு நெட் தேர்வின் தேதிகள் மாற்றிவைக்கப்பட்டுள்ளது. பாடவாரியான, நேரவாரியான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என சாதனா கூறியுள்ளார்.
Loading More post
காபா டெஸ்ட் : 4-ம் நாள் உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 182 ரன்கள் முன்னிலை
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதா ‘Tandav’ வெப் சீரிஸ்? அமேசான் பிரைமுக்கு சம்மன்
முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி பயணம்... கூட்டணி குறித்து பேச வாய்ப்பு!
“வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை கட்டிக்கொடுக்கும்”- முதல்வர் பழனிசாமி
வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் பவுலிங்கிலும் கூட்டணி: அடுத்தடுத்து விக்கெட்!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!