கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தங்கவேல் உயிரிழந்தார்.
கோவை மாவட்டத்தின் செயலாளராக 11 ஆண்டுகள் பணியாற்றிய வந்த, திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தங்கவேல் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சைப் பலன்றி அவர் உயிரிழந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கு கொள்ளும் தங்கவேலுவின் இறுதிச்சடங்கு திருப்பூரில் நடைபெற உள்ளது. அவரது மனைவிக்கும் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் குணமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா: 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு?
"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு!
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி