கொரோனா வைரஸ் பற்றிய பயத்தால் தனது 3 குழந்தைகளையும் 4 மாதங்கள் அவரவர் அறையில் வைத்து பெற்றோர்களே பூட்டிய சம்பவம் ஸ்வீடனில் நடந்துள்ளது.
உலகெங்கிலும் கொரோனா பயத்தால் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டாம் என ஸ்வீடன் அரசு தடை விதித்துள்ளது. இதனால் பயமடைந்த பெற்றோர்கள் குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியேறுவதை தடுத்துள்ளனர். தங்கள் 3 குழந்தைகளும் வெளியே செல்லவேண்டும் என அடம்பிடித்ததால் அவர்களை வீட்டிற்குள்ளேயே அவரவர் அறைகளில் வைத்து பெற்றோர்களே 4 மாதங்களாக பூட்டிவைத்துள்ளனர். மேலும் கதவுகளுக்கு வெளியே பலகைகளை வைத்து மூடிவைத்திருந்தனர்.
இவர்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். ஸ்வீடன் மொழியை சரியாக பேசவோ, புரிந்துகொள்ளவோ முடியாத காரணத்தால் தங்கள் சொந்த நாட்டின் கடுமையான விதிமுறைகளை பின்பற்றியதால் இவ்வாறு நடந்துகொண்டதாக குழந்தைகள் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
Loading More post
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
தென்காசி: பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை... 4 சிறுவர்கள் போக்சோவில் கைது
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!