PM-CARES கீழ் பெறப்பட்டுள்ள நிதி கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் இதனை ஆரம்பித்த போது இந்திய பிரதமர் மோடி தனது சொந்த சேமிப்பு பணத்திலிருந்து 2.25 லட்ச ரூபாயை கொடுத்ததாக தெரிவித்துள்ளனர் பிரதமரின் அலுவலக அதிகாரி ஒருவர்.
‘பெண் குழந்தைகளின் கல்வி, கங்கை நதியை சுத்தம் செய்ய என பலவேறு பொது நலன் சார்ந்த விஷயங்களில் தன்னால் முடிந்த நிதியை கொடுத்து அதற்கு பங்களிக்கின்ற வழக்கத்தை பின்பற்றி வருபவர் பிரதமர்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஆர்.டி.ஐ விண்ணப்பத்தின் மூலம் PM-CARES மற்றும் பிரதமரின் தேசிய நிவாரண நிதி குறித்த தகவல்களை கொடுக்குமாறு கேட்டதற்கு அது குறித்த தகவல்களை பிரதமரின் அலுவலகம் தர மறுத்தது.
PM-CARES நிதி குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?